பேருந்து

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
பெட்டாலிங் ஜெயா: சாலையில் சென்றுகொண்டிருந்த விரைவுப் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அதன் ஓட்டுநரும் அதிலிருந்த 16 பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
பெங்களூரு: அரசுப் பேருந்தில் பயணி ஒருவருக்கு நேர்ந்த அனுபவம் இப்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
உட்லண்ட்சில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) காலை எஸ்எம்ஆர்டி பேருந்து ஒன்று நடைபாதையில் ஏறி மரத்தின் மீது மோதிய விபத்தில் 58 வயது பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.
சைக்கிளோட்டி ஒருவருடன் சனிக்கிழமை (ஏப்ரல் 13) வாக்குவாதத்தில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநருக்கு டவர் டிரான்சிட் நிறுவனம் அறிவுரை வழங்கும்.